Page 11 of 22
இவர்களின் பேச்சுவார்த்தையை ஆரம்பத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதி கவலைப்பட அவனின் கவலையை போக்க எண்ணிய தாட்சாயணி
”கவலைப்படாத கார்த்திக் எல்லாம் மாறிடும் அவர் உன்னை ஏத்துக்குவாரு” என சொல்ல அவனோ சிரித்தபடியே
”அம்மா என் பேரு பாரதி” என்றான் அதைக்கேட்டு அவரோ
”சாரிப்பா அது வந்து”
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>மருத்துவர் சொல்லும் அறிவுரைகளையும் மருந்துகளையும் மனப்பாடம் செய்துக் கொண்டான் பாரதி. சக்தியை பத்திரமாக அழைத்துக் கொண்டு அலைந்தான் செக்கப்பிற்கு தவறாமல் அழைத்துக் கொண்டு