Page 4 of 4
அவர்கள் வசிக்கும் அந்த வீட்டிற்கு குருபீடம் என்று பெயர். குருஜி மற்றும் அவரின் நான்கு சிஷ்யர்கள் இங்கு வசிக்கின்றனர். பெண் வாடை இல்லாத இடம். அத்துவான வனாந்திர பகுதி அது.
குருஜி வெளியே வர உன்னி அவசரமாக எழுந்து அவர் காலில் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தான்.
அடுத்து வரும் மலையாள சம்பாஷணைகள் தமிழில்
ஆசிர்வதித்தவர் “உன் அப்பா இறந்தது குறித்து வருத்தம் உன்னி.
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>