Page 10 of 25
”என்னடி இப்படி அழற கல்யாணத்தன்னிக்கு கூட இந்தளவுக்கு அழலையே நீ”
”இல்லைம்மா பக்கத்து பக்கத்து ஊர்தானே நினைப்பு வந்தா உன்னை தேடி வரலாம்னு இருந்தேன் ஆனா இப்ப அப்படியில்லையே”
”அழாத தமிழு, படிக்கதானே போற எனக்கொன்னும் கவலையில்லை, மதுரையில தங்கி 4 வருஷம் படிச்ச, இப்ப லண்டன்ல தங்கி ... /p>
”டேய் வேணாம்டா அம்மா பாவம்டா” என பரணி சொல்ல உடனே பரணியை கட்டிப்பிடித்தான் தரணி ”அண்ணா” என அவன் அழைக்கவும் திடுக்கிட்டான் பரணி
This story is now available on Chillzee KiMo.
...