Page 2 of 4
இருக்கனும். எந்த நிலைமையையும் சமாளிக்க கூடிய திறமைசாலியா இருக்கனும். சொந்தமா யோசிக்குறவளா, சொந்தக் கால்ல தைரியமா நிக்குறவளா இருக்கனும். மனசுல இருக்குறதை பளிச்சுன்னு சொல்ற மாதிரி இருக்கனும்!”
கல்யாணம் பற்றி அதிகம் பேசாத ஜெய் அடுக்கு மொழியாக பேசி முடிக்கவும், ஆருத்ரா, அவள் கணவன் இரண்டுப் பேரும் வாய் பிளந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“நல்லா யோசிக்குற
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆரு. பேசிட்டு வரேன்.” – பொய் சொல்லி நடந்தான்.
”அவன் சொல்ற மாதிரி பொண்ணு நம்ம குமாரின்னு என் தங்கை பேரை சொல்லாம, நீ எதுக்கு புவனேஸ்வரி, பரமேஸ்வரின்னு வேற பொண்ணுங்க பேரை எல்லாம் சொல்ற?” –