Page 3 of 20
”ஓ ஆமாம்ல சாரி சாரி” என சொல்ல அதற்குள் அன்புவும் அவரின் மனைவியும் வரவே இருவரும் பிரிந்து ஒழுங்காக அமர்ந்தார்கள். அன்புவோ தரணியிடம்
”அட எதுக்கு கூச்சப்படறீங்க நாங்கதானே” என சொல்லிக் கொண்டு வர அவனோ
”அட நீங்க ஒண்ணு மாமா, நாங்க சும்மா கதை பேசிக்கிட்டு இருந்தோம் அவ்ளோதான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
க அவளும் அத்தையை அழைத்துக் கொண்டு சென்றாள்.
நால்வரும் நீர்வீழ்ச்சியில் சென்று நின்றார்கள்.
தமிழும் பாதம் மட்டும் நீரில் படுமாறு நின்றுக் கொள்ள அவளுக்கு துணைக்கு அத்தையும்