Page 20 of 20
இதில் கீர்த்திக்கு வேறு திருமணம் ஆகவில்லை என தமிழ் கவலையாக சொல்லவே அந்த பொறுப்பை தரணியே ஏற்றுக் கொண்டான் .தேடிப்பிடித்து ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கீர்த்திக்கு திருமணம் செய்து வைத்துவிட்டான், அந்த திருமணம் கூட அவனின் தலைமையில் தடல்புடலாகவே நடந்தது. அதைக்கண்டு கந்தசாமிக்கு பெருமையாக இருந்தது அவர் மனதார தரணிக்கு நன்றி சொன்னார்.
...
This story is now available on Chillzee KiMo.
...