Page 2 of 5
ல்ல அவன் மனம் அவளை நாடிச் சென்றது. அவன் மனதை முழுவதுமாக ஆக்ரமித்தாள் மேட்டில்டா.
பிறகு அவனே அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தினான். அதைக் கேட்டு அவள் மகிழ்ச்சியில் கண் கலங்கினாள். அவளின் சூழ்ச்சி அறியாமல் அவனோ தன்னை அவள் பாதங்களில் சமர்ப்பித்தான்.
அன்று இரவு காரலுடன் தன் திட்டம் வெற்றி பெற்றதை மது அருந்திக் கொண்டாடினாள். காரல் மற்றும் அவன் கூட்டாளிகள் சட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள். நள்ளிரவு ஒரு மணி என செல்போன் காட்டியது.
இந்த நேரத்தில் யார்? எனக் கதவின் சிறிய பாதுகாப்பு கண்ணாடி துழைவழியே கண்டாள். சிப்பந்தி நின்றிருந்தான்.கதவை திறந்து
“என்ன?” என்றாள்