முன்னுரை
காதலிக்க நேரமில்லாமல் இருக்கும் கதாநாயகியும் காதலிக்க யாரும் கிடைக்காமல் இருக்கும் கதாநாயகனும் விதி வசத்தால் ஒருவரை ஒருவர் எதேச்சையாக நேரில் சந்தித்த போது அவர்களுக்குள் தோன்றிய காதலை வெற்றி பெற வைத்தார்களா இல்லையா என்பதே கதையின் கருவாகும்.
தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கும் ரெயிலில் பயணிகளுடன் சக பயணியாக அமைதியாக பாந்தமாக அமர்ந்துக் கொண்டு யாரையும் தொந்தரவு செய்யாமல் ஜன்னல் வழியாக வெளி உலக
...
This story is now available on Chillzee KiMo.
...
தங்க ப்ரேஸ்லெட் அவளது கைகளுக்கு எடுப்பாக இருந்தது. காலில் அணிந்திருந்த மெல்லிய கொலுசும் அவள் காலை அசைக்கும் போதெல்லாம் கலகல என இனிமையான ஓசையையே அளித்தது.
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Wish you good luck.
Thank you