Kathalikka neramillai kathalippar yaarumillai - Tamil thodarkathai
Kathalikka neramillai kathalippar yaarumillai is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her thirtieth serial story at Chillzee.
-
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 01 - சசிரேகா
தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கும் ரெயிலில் பயணிகளுடன் சக பயணியாக அமைதியாக பாந்தமாக அமர்ந்துக் கொண்டு யாரையும் தொந்தரவு செய்யாமல் ஜன்னல் வழியாக வெளி உலகத்தை ரசித்த படியே முதல் முறையாக தனியாளாக சென்னையில் வாழ
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 02 - சசிரேகா
உறங்கி எழுந்த பின்பு அகிலாவின் மனதில் விக்ரமன் மறைந்தே போனான். அவளது வீட்டிலிருந்து போன் வர முழுக்கவனமும் அதில் திரும்பியது. தந்தையிடமும் தாயிடமும் பேசியதில் அவளுக்கு
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 03 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்தது.
இம்முறை விக்ரமன் வழக்கம் போல் ஆபிஸ் செல்வதற்காக ரெடியாகாமல் ஏதோ பார்ட்டிக்கு செல்வது போல் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும், 6 பேக் அளவுகளை எடுப்பாக காட்டும்படியான
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 04 - சசிரேகா
விக்ரம் அகிலா இந்த இருவரும் சொன்னபடியே தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள் தங்கள் குடும்பம் தங்கள் வேலை என்றே வாழ்ந்தார்கள்.
ஒரு மாதமானது....
அதே பயணம் இருவருக்கும் ஆனாலும் இம்முறை விக்ரம் தனது ஹெல்மேட்டை கழட்டவில்லை வீடு
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 05 - சசிரேகா
5) தான் செல்லும் அனைத்து இடங்களிலும் அவளோ அல்லது அவனோ இருக்கிறார்கள் என்ற பிரமை வந்தாலும் அவர்களை பார்ப்பதை கூட தவிர்க்க முடியாமல் கண்களும் மனமும் தவிக்கும்
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 06 - சசிரேகா
6) எதிர்பாராத வேளையில் அவனையோ அல்லது அவளையோ பார்க்க நேரும் போது எதிர்பாராத சிக்கலால் அந்நேரம் பார்க்க முடியாமல் தவறிய தருணத்தை சரியாக்கி சிரமத்துடன் பார்த்தாவது தனது மனது அமைதியாவதை உணர்வது காதலின் ஆறாவது
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 07 - சசிரேகா
7) தினமும் பார்க்கும் அவளோ அல்லது அவனோ சில நாட்கள் கண்ணில் படாமல் இருந்தால் அவள் அல்லது அவனின் பால் எந்த உறவு முறையும் இல்லாமல் போனாலும் அவளை அல்லது அவனை சந்திக்காத தருணங்களில் உயிர் போகும் வலி
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 08 - சசிரேகா
8) பார்க்கும் இடத்தில் அவனோ அல்லது அவளோ இல்லாமல் போனாலும் பார்க்கும் அனைவரின் முகத்திலும் அவள் அல்லது அவனின் முகம் தெரிவது கண்டு மனம் உற்சாகத்தில் மிதப்பது காதலின் எட்டாவது
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 09 - சசிரேகா
9) பொய், பேராசை, பொறாமை, கோபம், கண்ணீர், வெறுப்பு, அன்பு என தனது உணர்வுகளை மற்றவர்களிடம் காட்டி அதனால் அவர்களுடனான உறவு முறிந்துவிட்டாலும் கவலையில்லாமல் இருந்துவிட்டு இந்த உணர்வுகளை வெளிப்படையாக காட்ட முடிந்தும் அது
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 10 - சசிரேகா
மறுநாள் காலை பொழுது அகிலாவிற்கு மகிழ்ச்சியாகவே பிறந்தது. சுறுசுறுப்பாக எழுந்தவள் குளித்து ரெடியாகி கண்ணாடி முன் வந்து நின்றாள். எந்த உடை அணிவது என்ற மாபெரும் கேள்வி அவளிடம் முளைக்க தன்னிடம் இருந்த அனைத்து உடைகளையும் எடுத்து தன் மீது
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 11 - சசிரேகா
வீட்டிற்கு சென்ற அகிலாவின் முகமோ ஒரு மாதிரியாக இருப்பதைக்கண்ட அவளது தோழியோ
”என்னாச்சிடி” என கவலையாகக் கேட்க அவள் பதில் சொல்லாமல் தோழியை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
”ஏய் என்னாச்சி முதலாளி திட்டிட்டாரா” என அக்கறையாக
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 12 - சசிரேகா
விக்ரமின் செயலை நினைத்து பார்த்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தாள் அகிலா. எதேச்சையாக அதைக்கவனித்த அவளின் தோழியோ வியந்தாள்
”அகிலா என்னாச்சி உனக்கு” என விசாரிக்க அகிலாவோ
”ஒண்ணுமில்லையே” என்பதையே வெட்கத்துடன் சொல்ல
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 13 - சசிரேகா
இரண்டு மாதங்கள் கழித்து….
விக்ரமன் தனது இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று மாறுபட்டு இருந்தான் தன் தாய் தந்தையுடன் சொந்த வீட்டில் இல்லாமல் தனக்கென தனியாக ஒரு ப்ளாட் எடுத்து அதில் தனியாளாக தங்கியிருந்தான். அதே வேலை அதனால் அவசரமாக
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 14 - சசிரேகா
அகிலா இப்போது அவளின் தோழியின் வீட்டில் இருந்தாள். அவளது தோழியிடம் அனைத்தையும் சொல்லி குழம்பிக் கொண்டிருந்தாள். அவளது தோழியோ அகிலாவிடம்
”உனக்கு என்னாச்சி அகிலா, அவனுக்காகதானே சென்னைக்கு வந்த அப்புறம் எதுக்காக அவனை விட்டுட்டு வந்த
... -
தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 15 - சசிரேகா
தஞ்சாவூர்
அகிலாவிற்கு காலை எழுந்தது முதல் என்னமோ போல் இருந்தது, ஒரே படபடப்பாக இருந்தாள். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடக்கப் போகிறதா அல்லது ஏதோ மகிழ்ச்சிகரமான நிகழ்வு நடக்கப் போகிறதா என்று தெரியவில்லை
ஆனாலும் அவள் மிகவும்
...