16) இறுதியாக அவள் அல்லது அவன் இன்றி ஒரு நொடி கூட தன்னால் இனி வாழவே இயலாது என்ற எண்ணம் உதித்தபின்பு உலகையே எதிர்த்து தன்னை சார்ந்தவர்களையே எதிர்த்து அவளை அல்லது அவனை நாடிச் சென்று தனது காதலையோ அல்லது தனது மனதில் உருவான உணர்வுகளையோ அதற்கு அழகாக உறவு முறை வைத்து தெரிவித்து அதில் வெற்றியும் அடைந்தால் அது அவர்களுக்கான வெற்றியல்ல அவர்கள் வைத்திருக்கும் காதலுக்கான வெற்றி. இது காதலின் இறுதிப்படியாகும்.
தஞ்சாவூர்
அகிலாவிற்கு காலை எழுந்தது முதல் என்னமோ போல
...
This story is now available on Chillzee KiMo.
...
தந்த தாயின் பேச்சைக் கூட அவள் கேட்பதாக இல்லை இந்தளவு மகளின் மனம் மாறியதற்கு காரணம் என்னவாக இருக்கும் ஒருவேளை தன் மகள் காதலிக்கிறாளோ என நினைத்து அடுத்த நொடியே அதிர்ந்துப் போய் அவளிடமே அதை பற்றி
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.