(Reading time: 29 - 58 minutes)
Kathalikka neramillai kathalippar yaarumillai
Kathalikka neramillai kathalippar yaarumillai

நம்பினாள், தன் காதல் தவறானது இல்லை என தன் தந்தையிடம் நிரூபிக்க வேண்டும் அதற்கு விக்ரமனை கையோடு அழைத்து வந்து இவர்களின் முன் நிறுத்த வேண்டும் என முடிவெடுத்தாள்.

  

பின் விளைவு பற்றி யோசிக்காமல் சட்டென வீட்டை விட்டு வெளியேறினாள். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை, அவளாக வெளியேறிச் செல்ல அவளின் தாய்தான் பதட்டமானார். அவளின் தந்தை கூட குழம்பிப் போனார் மகளின் பின்னால

...
This story is now available on Chillzee KiMo.
...

அதிவேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு தஞ்சாவூரை அடைவதற்குள் மாலையாகிவிட்டது விக்ரமனுக்கு. ஒருவழியாக வந்து சேர்ந்துவிட்டான் ஆனால் அகிலாவை எப்படி கண்டுபிடிப்பது என நினைக்கையில் நொந்துப் போனான், வரும்

4 comments

  • :clap: nalla mudivu sasi :grin: :D vikram kadaisi epila pesinalum pakkam,pakkama pesiyachu :-) :thnkx: :thnkx: & :GL:
  • ஓருவழியா இரண்டு லூசுகளும் ஒன்று சேர்ந்து விட்டது. கதை கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் 70s 80s காலத்து கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.