Page 3 of 20
நம்பினாள், தன் காதல் தவறானது இல்லை என தன் தந்தையிடம் நிரூபிக்க வேண்டும் அதற்கு விக்ரமனை கையோடு அழைத்து வந்து இவர்களின் முன் நிறுத்த வேண்டும் என முடிவெடுத்தாள்.
பின் விளைவு பற்றி யோசிக்காமல் சட்டென வீட்டை விட்டு வெளியேறினாள். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை, அவளாக வெளியேறிச் செல்ல அவளின் தாய்தான் பதட்டமானார். அவளின் தந்தை கூட குழம்பிப் போனார் மகளின் பின்னால
...
This story is now available on Chillzee KiMo.
...
அதிவேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு தஞ்சாவூரை அடைவதற்குள் மாலையாகிவிட்டது விக்ரமனுக்கு. ஒருவழியாக வந்து சேர்ந்துவிட்டான் ஆனால் அகிலாவை எப்படி கண்டுபிடிப்பது என நினைக்கையில் நொந்துப் போனான், வரும்