13) அவனுடனோ அல்லது அவளுடனோ திடீரென சந்திக்கும் சந்தர்ப்பங்களில் மனதில் உதிக்கும் லட்சக்கணக்கான வார்த்தைகள் ஒன்றுகூட வாய்விட்டு வராமல் தடுமாறி நிற்கும் சமயத்தில் தனது தவிப்பை புரிய வைக்க போராடும் மனக்குமுறலின் ஒலியே காதலின் 13-வது படியாகும்
இரண்டு மாதங்கள் கழித்து….
விக்ரமன் தனது இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று மாறுபட்டு இருந்தான் தன் தாய் தந்தையுடன் சொந்த வீட்டில் இல்லாமல் தனக்கென தனியாக ஒரு ப்ளாட் எடுத்து அதில் தனியாளாக தங்கியிருந்தான். அதே வேலை அதனால் அவசரமாக ரெடியாகிக் கொண்டிருந்தான், அந்நே
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”பின்ன உன் அப்பா உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தாரு வாக்கு தந்தாரு அதுக்கு அவர் மேல கோபப்படு, அதை விட்டுட்டு அப்பாவியா இருக்கற அம்மா மேல கோபப்படறது தப்புடா”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Thank you