Page 1 of 6
Chillzee Classics - நீ தானா... - 13 - பிந்து வினோத்
He who finds a wife, finds a good thing. He who becomes her friend, finds an excellent marriage.
ஆர்வக் கோளாறில் கதவின் மீது கையை வைத்த சாந்தி, தன்னை நிதானப் படுத்திக் கொண்டு ஒரு கணம் யோசித்தாள். வெளியில் இருப்பது யார் என்ன என்று அவளுக்கு தெரியாது... கதவை திறந்தால் வெளியே இருப்பது யார் என்று தெரிந்துவிடும், ஆனால் அது ஆபத்தாகவும் முடியலாம்... வீட்டினுள் இருப்பது தான் அவளுக்கும் தர்ஷனுக்கும் தற்போது நல்லது...
உற்றுக் கவனித்தாள்!
வெளியில
...
This story is now available on Chillzee KiMo.
...
“சாந்தி, வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே எப்போதும் இருக்க முடியாது தானே? மனசை தேவை இல்லாமல் குழப்பிக்காதே... எல்லாம் சீக்கிரமே சரி ஆகிடும்...”