(Reading time: 7 - 13 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

  

இருவருக்கும் திருமணமான நாள் முதலே அப்படி தான்... அன்புக்காக ஏங்கி இருந்த சாந்தியை அதீதமான அன்பில் குளிப்பாட்டினான் அவன்...

  

தேனிலவிற்கு சென்ற நாட்களில் இருபத்திநான்கு மணி நேரங்கள் போதவே போதாது என்பது போல் அவளுடனே ஒவ்வொரு வினாடியை செலவிட்டான்... காதல் மழை பொழிந்தான்...

  

தேனிலவில் இருந்து திரும்பி வந்த பின்பும் பாதி நாளுக்கும் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ளுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருப்பேனாம்...” சின்ன புன்னகையுடன் அவள் சொல்ல... எப்போதும் போல் அந்த சின்ன புன்னகையிலேயே அவளின் கன்னத்தில் தோன்றிய அந்த அழகிய குழி அரவிந்தை மயக்கியது...

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.