Page 2 of 3
“நீங்க எதுக்கு இப்படி ஓல்ட் பேஷன்டா இருக்கீங்க பிரணய். சித்தி சொன்னா உடனே சரின்னு சொல்லிடுறதா? அதெல்லாம் முடியாது, இன்னைக்கே எங்க கல்யாணத்தை நடத்தி வைங்கன்னு சொல்லி இருக்கனும்!”
“ஆசையைப் பாரு! ஏன், நீ சொல்லி இருக்கலாமே?”
“சித்தி என் கிட்ட சொல்லும் போதே பிரணய் கிட்ட சொல்லிட்டேன்னு சொல்லி தான் சொன்னாங்க. அதுக்கு மேல நான் என்ன செய்றது?”
பிரணய் அமுதவள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிவதற்காக காத்துக் கொண்டிருந்தான் பிரணய்.
அமுதவள்ளி பரபரப்பும் கவனமுமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்.
அவள் அப்படி வேலை செய்வதை ரசித்துக் கொண்டிருப்பதே பிரணய்க்கு இனிமையாக தான்