Page 2 of 6
உள்ளது. அது ரிசப்ஷனிஸ்டிடம் இருக்கும். அவள் மூலமே கபிலனுக்கு செய்தி தெரிந்தது.
கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்ட பவியிடம் “உங்கம்மாகிட்ட பேசு” என தன் போனை நீட்டினான்.
அதில் எண்களை அழுத்தினாள். இரண்டாவது ரிங்கில் “ஹலோ” என அம்மாவின் குரல் கேட்டது.
“அம்மா” அழுதுவிட்டாள் பவி
“பவி இந்த மாதிரி இக்கட்டான சுழ்நிலையிலதான் தைரியமா இருக்கணும்” உறுதியாக ப
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் போனை ஆக்ரமித்து பேசி முடித்தனர். எப்படி ஆதியை மறந்தோம் என்பவளாய் “நீங்க” என கபிலனிடம் அவசரமாய் சொல்ல முயன்றவளை “உஷ்” என அவளை அடக்கினான். அவள் மனதின் எண்ணங்களை சொல்லாமலே அவனுக்கு புரிந்தது.