Page 5 of 5
அத்துடன் அழைப்பை துண்டித்து வைத்தான் பிரணய்.
சில மணி நேரங்களுக்கு முன் அமுதவள்ளி சிரித்தது பிரணயின் நினைவில் வந்தது.
அந்த சிரிப்பை துடைத்தெரிய வேண்டும். அவளை காயப் படுத்த வேண்டும். அவளை அழ வைக்க வேண்டும். – பிரணயின் மனதை அந்த மிருகம் இப்போது முழுவதுமாக ஆட் கொண்டிருந்தது.
அமுதவள்ளியை காயப் படுத்துவது எப்படி என்று பொறுமையாக திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...