தொடர்கதை - காளிங்கன் - 14 - சுபஸ்ரீ
வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். நான்கு யுகங்கள் உள்ளன. அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம். நான்கு யுகங்கள் முடிந்தபின் மீண்டும் முதலில் இருந்து நான்கு யுகங்களும் தோன்றி மறையும்.
ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. தோன்றுவது மறையும் மறைவது தோன்றும். இது இயற்கையின் நியதி.
ஒவ்வொரு துவாபர யுகத்தின் முடிவிலும் ஒரு வேதவியாசர் தோன்றி வேதங்களை நான்கு பகுதிகளாக பகுப்பார். அவை முறையே ரிக் வேதம், சாம வேதம், யஜீர் வேதம். அதர்வண வேதம் ஆகும்.
மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இவற்றில் அனைத்தும் மந்திர உச்சாடனங்களாக உள்ளன. முழுமையாக இறைவனை துதிப்பதாக உள்ளது.
அடுத்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தழலால் ஒளியை பரப்பிக் கொண்டிருந்தது.
மயானத்தில் ஒருசில பிணங்கள் தகன மேடையில் எரிந்துக் கொண்டிருந்தன. வெட்டியான் மூக்குமுட்ட சரக்கு அடித்துவிட்டு அருகில் ஒரிடத்தில் காவல் இருந்தான்.