Page 2 of 5
நம்பூதிரி சீடர்கள் வெட்டியானுக்கு கை நிறைய பணம் கொடுத்தனர். அது அவன் வாயை இறுக மூடியது. அங்கே எந்த இடையூறும் இன்றி தங்கள் வேலையை செய்துக் கொண்டிருந்தனர்.
நம்பூதிரி உதடுகள் மந்திரத்தை உச்சரித்த வண்ணம் இருந்தன. அவர் உடலின் வேர்வை முத்துகள் ஹோம குண்ட அக்னி பிழம்பு வெளிச்சத்தில் தங்க முத்துகளாக ஜொளித்தன.
அதர்வண வேதத்தின் மந்திர உச்சாடனத்தில் முழுவதுமாய் முழ்
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்டறிந்தார். காரணம் என்ன என்றும் புலப்படவில்லை.
அவர் மனக்கண்ணில் அவ்வப்போது தோன்றி மறையும் அப்பெண்ணின் பெயர் கூட நம்பூதிரிக்கு தெரியாது. ஒருமுறை சென்னை வந்த சமயம் அவர் புற்றுள்ள அம்மன்