Page 3 of 5
கோயிலுக்கு சென்றிருந்தார்.
அன்று நாகத்தை பூஜிக்கும் திருநாளான நாக சதுர்த்தி. கோயிலில் கூட்டம் அலை மோதியது. அங்கு பவித்ரா தன் தாயுடன் வந்திருந்தாள். பட்டு புடவை சரசரக்க, பூவும், பொட்டுடன் அவளே அம்மனாக நம்பூதிரிக்கு காட்சியளித்தாள்.
அம்மனை தரிசித்தவள் புற்றுக்கு பால் ஊற்றினாள். மஞ்சள் குங்குமம் தடவி பூசரத்தை சூட்டினாள். பக்தியுடன் நமஸ்கரித்தாள். நம்பூதிரிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கூடாது என எண்ணினாள்.
உள்ளே சென்றதும் பத்மநாபன் “அடுத்த முகூர்த்ததுல உனக்கும் விக்ரமுக்கும் கல்யாணம்” என்றார். அவர் முகபாவம் மகிழ்ச்சியா? அல்லது சூழ்ச்சியா? என மேட்டிக்கு புரியவில்லை.