Page 3 of 7
இப்போது காணோம்...
அகிலாவிற்கு அந்த நிலையிலும் சிரிக்க தான் தோன்றியது... என்ன உலகம் இது...!!!
விமானம் ரன்வேயில் ஓடத் தொடங்கியப் போதுக் கூட அகிலாவின் கண்கள் ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்தது... முன்பு மாறுவேடத்தில் வந்ததுப் போல ஆனந்த் இப்போதும் வர மாட்டானா என்ற ஆசை இருந்தது...
ஆனால் விமானம் சீறிப் பாய்ந்து வானில் பறக்கத் தொடங்கியதும், அதுவும் இல்லை என்பத
...
This story is now available on Chillzee KiMo.
...
னது...
போனை வைத்து விட்டு, மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள்... தூக்கம் கலைந்துப் போயிருந்தது...!!!
விஜயத்தீவில் இருந்து வந்தப் பிறகு ஜாக்லீன் ஜீன் ஓவியத்தின் ஏலம் பற்றிய செய்திகளை