தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 22 - ரேவதி முருகன்
“வந்தனா,” என ப்ரித்வி அழைக்கும் வரை வந்தனா ப்ரித்வி வந்திருப்பதை கவனிக்கவே இல்லை. மும்முரமாக யோசித்து யோசித்து பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தாள்.
வாயிலிருந்த பேனாவை கையிலெடுத்து, “ப்ரித்வி?” என நம்ப முடியாது கேட்டாள்.
“சாரி, வெளியே இருந்து கூப்பிட்டேன். உனக்கு கேட்கலை போலருக்கு.”
“இருக்கும், இருக்கும், நான் ட்ராவல் செக்லிஸ்ட் ரெடி செய்துட்டு இருந்தேன். உனக்கு தெரியாதே, நான் ஸ்வீடன் போறேன் ப்ரித்வி. அங்கேயே செட்டில் ஆயிடலாம்னு இருக்கேன்.”
“மாம் சொன்னாங்க.”
“தேங்க்ஸ் ப்ரித்வி. நீ மட்டும் நான் கிளம்புற வரைக்கும் பேசாம இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
. கேட்காமலே இருந்துட்டேன்.”
“ச் நீ கேட்டிருந்தா உன்னையும் திட்டி இருந்திருப்பேன். என் பேமிலி பத்தி நீ ஒரே ஒருத் தடவை பேசினதோட சரி. அந்த எக்ஸ்பீரியன்சே போதும் போல,” என வந்தனா சிரித்தாள்.