Page 11 of 11
அன்று ராகவனும் கயலும் சொன்னவை கேட்டு இத்தனை பெரிய தாக்கம் ஏற்படும் என பத்மினி கனவிலும் எண்ணவில்லை. ராகவன் மனதிலும் இதே எண்ணங்கள் மடைதிறந்த வெள்ளமாய் பாய்ந்தது.
அன்று அவர்கள் சொன்னவை மனதில் ஊர்வலமாய் பத்மினிக்கு சென்றன.
கண்டுகொண்டேன் . . கண்டுகொண்டேன் . . .