தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 44 - பிந்து வினோத்
“இந்த இனிய நாளில் இன்னுமொரு இனிய செய்தியும் இருக்கிறது... என் மகன் விஜயனுக்கும் இளவரசி பிறைநிலாவிற்கும் இடையே தடைப் பட்ட திருமணம் நடைப்பெறப் போகிறது. அடுத்து வரும் சுப மூகூர்த்த நாளில் இந்த திருமணம் நடைப்பெறும். எந்த நாள் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்...” என்று மஹாராணி அறிவிக்க விருந்தினர் அனைவரும் இளவரசர் விஜயன் மற்றும் இளவரசி பிறைநிலாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
அரசக் குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள் என்றால் மிகை இல்லை.
இளவர ... சை எழுப்பியது.
யாரது தொல்லை செய்வது என்ற எரிச்சலுடனே எடுத்து, “அகிலா ஹியர்” என்றாள்.
“மேடம், செக்யூரிட்டி டெஸ்க்ல இருந்துப் பேசுறோம். உங்களை பார்க்க கெஸ்ட்
This story is now available on Chillzee KiMo.
...