(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

“சுந்தரனுக்கு காய்ச்சல் குணமாகனும்னு பூஜை செய் போ” என விரட்ட அவரும் நேராக பூஜையறைக்குச் சென்று கடவுளை வேண்டிக் கொள்ளலானார்.

  

இப்போது யாருமில்லை, நேராக சுந்தரனை பார்த்தார் அவனோ கண்கள் மூடி உறங்கிக் கொண்டிருந்தான்

  

”சுந்தரா” என அழைத்தார் அவனிடம் அசைவில்லை

  

”சுந்தரா எழுந்து வா வெளிய போகனும்” என அழைக்க அதற்கும் அசைவில்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்ல அவனுக்கு புரிந்தது

  

”ஓ புரிஞ்சிடுச்சி தாத்தா” என்றான் சோகமாக

  

”என்னத்த புரிஞ்சது நான் இன்னும் முழுசா சொல்லலையே”

  

”என்ன விசயம் தாத்தா”

3 comments

  • ஒரு வழியாக கதை விருவிருப்பு கூட ஆரம்பித்துவிட்டது இப்படியே தொடருங்கள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.