Page 2 of 10
சில நொடிகளில் வெளியே வந்த தர்ஷன் ஆனந்தியை தாண்டி கண்களால் தேடினான், பின் அம்மாவின் பக்கம் பார்த்து,
”ஆன்ட்டி எங்கேம்மா?” என்றான்.
சாந்திக்கு மட்டும் இல்லாமல் ஆனந்திக்கும் உடனே விஷயம் புரிந்து போனது!!! சாந்தியை போலவே தர்ஷனுக்கும் சங்கீதா மீது பாசம் அதிகம். சங்கீதா பக்கத்தில் இருந்தால் அவனுக்கு அம்மா, அப்பா, பாட்டி யாருமே தேவை
...
This story is now available on Chillzee KiMo.
...
கு சிரிப்பு பொங்கியது.
சிரிப்புடனே சாந்தி தந்த காஃபியை குடித்து விட்டு, இருவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள். தர்ஷனை பள்ளியில் விட்டுவிட்டு பெண்கள் இருவரும் மட்டும் காரில்