(Reading time: 12 - 23 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

  

அலுவலக நேரத்தில் கறாராக சாந்தி அணிந்துக் கொள்ளும் இந்த முகமூடி ஆனந்தியை வியப்பில் ஆழ்த்தியது.

  

சந்தேகப்பட்டான் என்று கணவன் அரவிந்த் மீது கோபம், ஆனாலும் மாமியார் சரஸ்வதியின் பேச்சை மீறாமல், பெரியவருக்கு கொடுக்கும் மரியாதை!

   

எந்த சலுகையும் வேண்டாம், என் மகனை நானே வளர்ப்பேன் என்று தைரியத்துடன் சொன்ன அவளின் சுயமரியாதை...

...
This story is now available on Chillzee KiMo.
...

டு கிளம்பிடலாம்...”

  

சாந்தி பின் தொடர தம்பியின் அலுவலக அறையை திறந்த ஆனந்தி அவன் வேறு ஒரு பெண்ணை கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றாள்!

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.