Page 2 of 3
பேசிட்டேன். தப்பு செஞ்சுட்டேன்டா!”
“அதுக்கு காரணம் இதோ இவன், இந்த பிரணய்.”
“இல்லை ஆயுஷ். பிரணய் செஞ்சது தப்புன்னா நாம எல்லோரும் செஞ்சதும் கூட தப்பு தான். அவனாவது அவன் குடும்பம் இறந்ததுக்கு பழி வாங்கனும்னு நினைச்சான். நீயும் நானும், நமக்கு எப்போவும் நல்லதையே செய்த அம்முவை சந்தேகப் பட்டோம். அவளை நம்ம குடும்பத்துல ஒருத்தின்னு பார்க்காம வி
...
This story is now available on Chillzee KiMo.
...
அமுதவள்ளியை கண்டுப்பிடிக்க ஏற்கனவே நிறைய பேரை அரேன்ஜ் செய்திருக்கேன். அவளோட போன் சிம் கார்ட் கடைசியா கோயம்பேடு பக்கத்துல இருந்திருக்குன்னு தெரிஞ்சிருக்கு. அவ பஸ்ல எங்கேயாவது போயிருக்க வாய்ப்பு