தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 46 - பிந்து வினோத்
கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்தான் ஆனந்த்.
உலகப் பிரசித்திப் பெற்ற ஆடை வடிவமைப்பாளரால் வடிவமைக்கப் பட்ட விலை உயர்ந்த க்ரே நிற கோட் சூட் அவனுக்கு ‘பர்பெக்ட்’ ஆக பொறுந்தி இருந்தது.
இன்று இளவரசன் பதவியில் இருந்து அரசன் என்ற பதவி உயர்வு அவனுக்கு கிடைக்கப் போகிறது. இதற்காக சில வருடங்களாகவே அவன் தன்னை தயார் செய்துக் கொண்டு தான் இருந்தான்...
இருந்தாலும் இன்று பெயருக்கும் அவன் மனதில் மகிழ்ச்சியே இல்லை.
அகிலாவின் கோபம் தான் அவனின் மனதை முழுக்க முழுக்க ஆக்ரமித்திருந்தது. அவளிடம் தவறாக கோபப் பட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
>
இந்த விழா முடிந்த உடன் அகிலாவின் முன் சென்று நிற்க தான் போகிறான்... அவளிடம் மன்னிப்பு கேட்க தான் போகிறான்... என்ன ஆனாலும் அவளின் காதலை திரும்ப பெறத் தான் போகிறான்...