Page 4 of 4
எப்படி இவனின் நினைவுகளில் இருந்து வெளி வர போகிறேன்...???
புரியாமல் குழம்பி குழம்பி வெகு நேரம் கழித்தே உறங்கினாள் நந்தினி...
*************
அழைப்பு மணி சத்தம் கேட்டு கஷ்டப்பட்டு கண்களை திறந்தாள் நந்தினி. மொபைலில் நேரத்தை பார்த்தாள். விடிகாலை ஐந்தரை ஆகி இருந்தது!
...
This story is now available on Chillzee KiMo.
...
;">Go to Enakkoru snegithi... thendral mathiri...! story main page