Page 3 of 4
மருந்து வாங்கி வந்த நாளில் என்ன தான் நடந்ததிருக்கும்?
பானுமதி கேள்வியும் யோசனையுமாக நிற்க கதிரும், அமுதாவும் வரும் சத்தம் கேட்டது.
எதுவும் தெரியாததுப் போல இயல்பாக தள்ளி சென்று நின்றாள். சும்மா இருந்தால் சரியாக இருக்காது என்று அங்கிருந்த பூ ஜாடியை சரியாக வைப்பதாக காட்டிக் கொண்டாள்.
அடுத்த சில நொடிகளில் அமுத
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் தேவைப்படும் போல இருந்தது.
அவளால் அதற்கு மேலே அமைதியாக இருக்க முடியவில்லை.
கதிர் அவனுடைய அறையில் தனியாக இருக்கும் நேரத்திற்காக காத்திருந்து அவனின் அருகே