தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 09 - சசிரேகா
மறுநாள் காலையில் இளமதி புதிதாக ஒரு யோசனை செய்தாள் ஒவ்வொரு ஓட்டலுக்குபோகும் போதும் புதிய உடை அணைந்து செல்வோம் என நினைத்தாள் அதற்காகவே காலையில் விரைவாக ரெடியானவள் ஒரு பையில் 3 செட் துணிகளை எடுத்துக் கொண்டாள் எந்த ஓட்டலுக்கு எதை அணிந்துக் கொள்ளலாம் எப்படி சென்றால் இன்னும் மதிப்பாக இருக்கலாம் என நினைத்து 3 செட் துணிகளை எடுத்துக் கொண்டு அந்த பையை தூக்கிக் கொண்டு நந்தாவின் முன் நின்றாள்.
அவனும் அவள் செய்வதை கவனமாக பார்த்தபடியே கேள்வி ஏதும் கேளாமல் இருந்தான் அவளாக வந்தால் கேட்கலாம் என்று நினைத்தான் இப்போது அவளே வரவும் அவள் கையில் இருந்த பையைக் காட்டி
”இத
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ தாராளமா மாமா 3 கோட் எடுத்துக்குங்க மாமா மாறி மாறி உடுத்திக்குங்க ரெண்டு பேரும் கலக்கலாம் மாமா”
”அதுசரி அதுசரி உன்னோட சேட்டையை பார்த்தா எனக்கு கோபம் கூட வரலை” என