(Reading time: 30 - 60 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

சொக்கிப் போன இளமதியோ

  

”மாமா” என கொஞ்சலாக அழைக்க அவனுக்கு பரமானந்தமாக இருந்தது இந்த மாமா என்ற வார்த்தையை யார் கண்டுபிடித்தார்களோ அவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என நினைத்தவன்

  

”ம்” என முனக

  

”மாமா நாம கல்யாணம் செய்துக்கலாமா“

  

என கேட்கவும் அவன் கலகலவென சிரித்துவிட்டு சட்டென அவளை நகர்த்தி நிறுத்திவிட்டு விலக

...
This story is now available on Chillzee KiMo.
...

”ம்க்கும் வீட்டுக்கு போனதும் நீங்க தூங்கிடறீங்களே”

  

”என்ன செய்றது நாளெல்லாம் வேலை”

  

”அதான் இங்கயே ரொமான்ஸ் பண்றேன், ஏன் மாமா உங்களுக்கு இது பிடிக்கலையா”

2 comments

  • ஐயோ பாவம் காதல் பறவைகளை கொடுமையான சூழ்நிலையில் சிக்கவிடாதீர்கள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.