(Reading time: 30 - 60 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

  

”பரவாயில்லை நல்லாதான் இருக்கு” என போனால் போகட்டுமென சொல்லி வைக்க அவளோ

  

”போங்க மாமா நீங்க எப்பவுமே இப்படித்தான்” என கடிந்துக் கொண்டு அந்த ஓவியத்தை ஓரமாக வைக்க அவனோ உடனே அந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டான்

  

”அது எதுக்கு மாமா விடுங்க நான் பொழுது போகலையேன்னு சும்மா வரைஞ்சேன் அவ்ளோதான்”

  

”அதுக்காக இங்கயா வைப்ப யாராவத

...
This story is now available on Chillzee KiMo.
...

காதலை சொல்லிவிட்டாள், நாம் எப்போது அவளிடம் நம் காதலை சொல்வோமோ என பெருமூச்சுவிட்டபடியே மனதில் நினைத்துக் கொண்டு அந்த ஓவியத்தை பிரேமிட்டு மாட்ட முடிவெடுத்து அதை பத்திரமாக தன்னிடமே வைத்துக் கொண்டு

2 comments

  • ஐயோ பாவம் காதல் பறவைகளை கொடுமையான சூழ்நிலையில் சிக்கவிடாதீர்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.