(Reading time: 30 - 60 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

என்பதால் சாதாரண நிறத்தில் இருந்தான் ஆனால் இளமதியோ சிறு குழந்தையாக இருந்தபோதே வெள்ளையாக இருந்தாள் இப்போதும் அந்த வெள்ளை நிறம் அதாவது பால் நிறம் மாறாமலே இன்னும் அழகாக வனப்பாக இருந்தாள்.

  

சாதாரணமாக இளமதியே அழகிதான் இதில் அந்த ஓவியத்தில் இன்னும் அழகாக இருந்தாள் அதையும் ரசித்தபடியே இளமதியைப் பார்த்தான், அவளோ அவன் வந்தது கூட அறியாமல் ஓவியத்தின் கடைசி நேர டச்சப்

...
This story is now available on Chillzee KiMo.
...

எனக்கு ஈக்வலா நீ வரலை அதனால” என இழுத்து நிறுத்த அவளோ பதட்டமாக அவனையே பார்த்தாள் விட்டால் அழுதுவிடுவாள் போல அப்படி முகத்தை வைத்துக் கொள்ள அவனுக்கே அவளின் பாவப்பட்ட முகத்தைக்கண்டு பரிதாபம் கொண்டு

2 comments

  • ஐயோ பாவம் காதல் பறவைகளை கொடுமையான சூழ்நிலையில் சிக்கவிடாதீர்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.