Vithiyinum kadhal valiyathu - Tamil thodarkathai

Vithiyinum kadhal valiyathu is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her thirty first serial story at Chillzee.

  

  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    வருடம் - 2004

    சென்னையில் சுனாமி வந்த மறுநாள்…

    சென்னை மெரினா கடற்கரையோரம்…

    சுனாமி பேரலைகள் கடற்கரையோரம் குடும்பமாக குடிசை பகுதிகளில் வாழ்ந்துக் கொண்டிருந்த மீனவ மக்களை தன்னுள் வாரி 

  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 02 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    போலீஸ் அதிகாரி சங்கருக்கு அன்பு இல்லம் நன்றாக தெரியும், சொல்லப்போனால் அவர் தன் மாத சம்பளத்தில் ஒரு பங்கை அந்த ஆசிரமத்துக்கு தருவார், கூடவே அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்வார், இதை ஒரு கடமையாக அவர் பல வருடங்களாக செய்துக்

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 03 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    முழு நேரமாக நந்தா ஓட்டலிலேயே முதலாளி போல தன் கடமையை சிறப்பாக ஆற்றிக் கொண்டு வந்தான், அவனிடம் வேலை செய்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, பரமசிவம் முதலாளியாக இருந்த போதும் அங்கு வேலை செய்பவர்களுக்கு சிரமம் தந்ததில்லை, இப்போது நந்தா வரவும்

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 04 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    ந்தாவுக்கு ஒரு நொடி உலகமே நின்றுவிட்டது போலானான், தனக்கென யாருமில்லை என நினைத்தவனுக்கு தனக்காக ஒருத்தி இன்னும் இருக்கிறாள் அவள் தனக்காக காத்திருக்கிறாள் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழ பதிந்துவிட்டது, அதிலும் இளமதி யார்? அவனுக்காக அவனின் தாய் தந்தை மற்றும் கடல்தாய் அல்லவா

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 05 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    ரியான நேரத்தில் இளமதிக்காக ஏற்பாடு செய்திருந்த மண்டபம் முன்பு நந்தாவின் வண்டி சென்று நின்றது. அவன் வருவதற்குள் அந்த ஏரியா மக்கள் அனைவரும் அந்த மண்டபத்தில் கூடிவிட்டனர், அவர்கள் வந்தது விழாவை சிறப்பிக்க அல்ல, நந்தாவை பார்க்கவே

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 06 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    ளமதியோ நந்தா வாங்கித்தந்த கிப்ட்டுக்களை பிரித்துப் பார்த்தாள், ஒன்றில் தங்க நகைகள் இன்னொன்றில் வைர நகைகள் இரண்டுமே அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் வைர நகைகளை அவள் இதுவரை அணிந்ததில்லை அதனால் ஆசையாக தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 07 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    ளமதிக்கு ஒவ்வொரு நொடியும் குதூகலமாக இருந்தது, பல நாள் கனவு நினைவாகிவிட்டதென நினைத்து மகிழ்ந்தாள், நந்தாவுடன் தான் வாழப்போகும் வாழ்க்கையை பற்றிய கற்பனையை கூட காணத் தொடங்கிவிட்டாள், அவள் சதுரங்கம் விளையாடி ஜெயித்து ரகுவை விரட்டிவிட்டதில்

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 08 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    ந்தாவுக்குண்டான வேலையே ஒரே நாளில் தன் கண்காணிப்பில் உள்ள 4 ஓட்டல்களுக்கும் சென்று சரியாக வேலை நடக்கிறதா ஏதேனும் பிரச்சனை உள்ளதா ஏதாவது குறை நிறை மக்கள் சொல்லியிருக்கிறார்களா என பொறுப்பில் உள்ள ஊழியரிடம் கேட்டு தெரிந்துக்

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 09 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    றுநாள் காலையில் இளமதி புதிதாக ஒரு யோசனை செய்தாள் ஒவ்வொரு ஓட்டலுக்குபோகும் போதும் புதிய உடை அணைந்து செல்வோம் என நினைத்தாள் அதற்காகவே காலையில் விரைவாக ரெடியானவள் ஒரு பையில் 3 செட் துணிகளை எடுத்துக் கொண்டாள் எந்த ஓட்டலுக்கு எதை அணிந்துக்

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 10 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    டுத்து வந்த மாதத்தில் இளமதிக்கு பள்ளி ரிசல்ட் வந்தது. அதில் அவளே முதல் மாணவியாக அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றிருந்தாள், அதைக்கேட்டு மகிழ்ந்தேப் போனான் நந்தா. அவளுக்கு பல பரிசைகளை எல்லாம் வாங்கித்தந்தான். இதில் அவள் முதல்மாணவி

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 11 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    றுநாள் வேண்டுமென்றே நந்தாவின் ஓட்டலுக்கு சென்றான் ரகுவரன், எப்படியாவது இளமதி விசயமாக தீர்த்து பேசிவிட வேண்டும் என முடிவுடன் களத்தில் இறங்கினான். நந்தா வருவதற்கு முன்பே ரகுவரன் வந்து காத்திருந்தான். நந்தாவும் வழக்கம் போல இளமதியை அழைத்துக்

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 12 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    னிருத்தன் இருக்கும் விசயம் தெரியாமல் வழக்கம் போல அந்த ஓட்டலுக்கு வந்தார்கள் நந்தாவும் இளமதியும். நந்தாவுடன் அவள் சந்தோஷமாக இருக்க இருக்க அவள் இன்னும் அழகில் மெருகேறிக் கொண்டேயிருந்தாள். அவளின் காதலில் நந்தாவும் திளைத்துக்

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 13 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    டப்பதைக்கண்டு நந்தாவோ பெரிய விசயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை, ரகுவை அந்தளவுக்கு ஆபத்தானவன் என நினைக்காமல் அப்போதும் அவன் தன் நண்பன் கோபத்தில் தவறான காரியங்களை செய்கிறான், அவனிடம் அன்பாக பேசினால் உடனே புரிந்துக் கொள்வான் என நினைத்து விட்டவன்

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 14 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    ப்படியே ஒரு வாரம் கடந்த நிலையில் ….. ஒரு பக்கம் காவல்துறையினர் ரகுவரனை தேடி அலைந்தனர். அந்த அலைச்சலில் ரகு மாட்டிக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது, ஆனால் கடைசியில் அவன் தப்பித்தான். மறைந்து மறைந்து உயிருக்கு பயந்து வாழ்ந்தது அவனுக்க கசப்பாக

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 15 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    ரு மாதம் கழித்து…

    ஒரே சமயத்தில் கோர்ட்டில் இருந்து கேஸ் நடப்பதற்கான தகவலும் நந்தாவை வந்தடைந்தது கூடவே இளமதியின் கல்லூரியில் நாளையில் இருந்து வகுப்பு வரவேண்டும் என்ற தகவலும் வந்தடைந்தது. இரண்டு விசயங்களையும் நினைத்து

    ...

Page 1 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.