(Reading time: 27 - 54 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா

முன்னுரை

விதிக்கும் காதலுக்கும் நடுவில் நடக்கும் போட்டியே இக்கதையின் கருவாகும்

சுனாமியில் அனைத்தையும் இழந்த மூவரின் வாழ்வில் நடக்கும் கதையிது

இது ஒரு முக்கோணக்காதல் கதையாகும்

இதில் இருவர் ஒருத்தியை விரும்புகிறார்கள் அதில் யாரது காதல் வெற்றியடையும்?

விதி யாரை சேர்க்கும்?

அப்படி விதியே உண்மையான காதலை பிரிக்க நேரும் போது என்னாகும்?

அந்த காதல் விதியை விட வலிமையாகுமா?

உண்மையான காதலர்களை விதியிடமிருந்து காப்பாற்றி இணைக்குமா?<

...
This story is now available on Chillzee KiMo.
...

பெயர் சூட்டி அன்போடு அழைத்தார்கள்,

தாய் என்பவள் இப்படி ஒரு காரியம் செய்வாளா என தனக்குத்தானே கேட்டுக் கொண்டு பக்கத்தில் அழுதுக் கொண்டிருந்த தனது நண்பன் நந்தாவைக்கண்டு அவனின் கோபம் மேலும்

3 comments

  • Hi sasi sister, very good starting and different story eagerly waiting for your next episode☺☺☺☺ good luck🍀🍀🍀🍀 for ever ☺☺☺☺take care
  • Nalla thodakkam sasi.but tsunami patri padithathum manam kavalai adaigirathu.waiting 4 next epi. :thnkx: & :GL:
  • நல்ல அருமையான தொடக்கம். கொஞ்சம் வித்தியாசமாக கதை ஆரம்பித்து இருக்கின்றது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.