Page 8 of 16
”நான் கடலம்மாகிட்ட கேட்டேன், என்னோட அப்பா அம்மா சொந்தம் குடிசை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியே எனக்குன்னு ஏதாவது கொடுன்னு கேட்டேன், அதுக்கு இதை கொடுத்தாங்க” என குழந்தையை காட்டி பேச அதைக்கேட்ட பாட்டியோ கலகலவென சிரித்தார்.
”சரி இந்த குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்” என கேட்க அதற்கு நந்தனோ தனது தந்தையின் பெயரான இளவரசன் என்பதில் இருந்து இள என்பதையும் தாயின் பெயரான மதியர
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிட்டு வரேன்” என சொல்ல பாட்டியோ
”குழந்தை பால்தான் குடிக்கும்” என சொல்ல ரகுவோ
”நம்ம கிட்ட காசு கூட இல்லை இங்க யார்டா ஓசியில சாப்பாடு தருவாங்க நமக்கு”