Page 12 of 16
யார் இருக்கா சொல்லு? எனக்கென்னவோ கடலம்மாதான் பாட்டியையும் பாப்பாவையும் நமக்காக அனுப்பி வைச்சிருக்காங்க போலடா நாம ஒரு குடும்பமா வாழலாம்டா” என மகிழ்ச்சியாக சொல்ல அதைக்கேட்ட ரகுவிற்கு கோபமே எழுந்தது
”எக்கேடு கெட்டுப் போடா, நான் வரலை, இந்த குழந்தையை பார்த்தாலே எனக்குப் பிடிக்கலை நான் போறேன் தனியா வாழ்ந்துக்கறேன்” என சொல்லிவிட்டு வேறு பக்கம் நடந்துச் சென்றவனை விரட்டி பி
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரியாணி தர்றாராம் வாடா” என அழைக்க ஆனால் நந்தனுக்கோ அந்த ரவியை பற்றி ஏற்கனவே தனது தாய் தந்தை சொன்னது நினைவில் வந்ததால்
”இல்லை நான் வரலை, இந்தாளு கெட்டவன்னு அப்பா அம்மா சொல்லியிருக்காங்க