Page 14 of 16
இக்குழந்தையை நாமளே வளர்க்கலாம் என முடிவெடுத்தார், இது குறித்து நந்தாவிடம் பேசவே இங்கு வந்தார் இங்கிருக்கும் நிலைமையைக்கண்டு அவர் அதிர்ந்தார்.
ரவியோ சங்கரைப் பார்த்து மர்ம புன்னகை வீசிவிட்டு
”நீ வாடா தம்பி, நான் இருக்கேன் உனக்கு, எனக்கு அடுத்து நீதான் என் வாரிசுடா நீ” என ரகுவிடம் சொல்லிவிட்டு அவனை தன்னுடன் அழைத்துச் சென்றான்.
ரகு செல்வதைக்கண்ட நந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுங்க நான் அவளை ஆசிரமத்தில சேர்க்கிறேன்“
”வேணாம் சார் இவளுக்காகதான் நான் வாழனும்னு ஆசைப்படறேன், இவளும் இல்லைன்னா நான் வாழறதுக்கு எதுவும் இல்லை, சாக வேண்டியதுதான்” என சொல்ல சங்கர் உடனே