தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 13 - சசிரேகா
நடப்பதைக்கண்டு நந்தாவோ பெரிய விசயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை, ரகுவை அந்தளவுக்கு ஆபத்தானவன் என நினைக்காமல் அப்போதும் அவன் தன் நண்பன் கோபத்தில் தவறான காரியங்களை செய்கிறான், அவனிடம் அன்பாக பேசினால் உடனே புரிந்துக் கொள்வான் என நினைத்து விட்டவன் இளமதியைப் பார்த்தான்
இன்று பார்த்து அவனுக்குள் ஏதேதோ உணர்ச்சிகள் கிளம்பியது, அவளோ மும்முரமாக ரகுவை விரட்டும் நோக்கில் கவனமாக விளையாடிக் கொண்டிருக்க ரகுவும் அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடிக் கொண்டிருக்க நந்தாவோ மெதுவாக இளமதியின கன்னத்தை தன் விரலால் தடவி விட அதில் அவளின் கவனம் சற்று தடுமாறியது
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை சீண்டிக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருந்தான், அவனையும் இளமதி விலக்கவில்லை அவனின் ஒவ்வொரு செயலையும் ரசித்தாள், ஆனாலும் விளையாட்டில் கவனத்தையும் தவறவிடவில்லை ஆனாலும் விளையாட்டில் அவள் பின்