Page 5 of 26
தன்னால் அவளை காப்பாற்ற முடியாமல் சென்றால் என்னாகும் வேண்டாம் முதலில் ரகுவை விரட்ட வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை அப்போதே செய்யலானான்.
அனிருத் பெரியாள் தொழிலதிபர் என்பதால் பெரிய ஆட்களுடன் சகவாசமும் போலீஸ் துறையில் உள்ளவர்களுடன் நட்பும் இருந்தது, அதை பயன்படுத்தி ரகுவை ஒழித்துக் கட்ட முடிவெடுத்தவன் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் ரகுவரன் இருப்பதைக்கண்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
யாது அதை வெறும் விளையாட்டாதான் நான் நினைச்சேன் ப்ரோ சாரி” என சொல்ல அதில் ரகுவின் கோபம் தணிந்து
”நான் யார் தெரியுமா”
”தெரியாதே”
”ரகுவரன்“