(Reading time: 33 - 66 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 12 - சசிரேகா

னிருத்தன் இருக்கும் விசயம் தெரியாமல் வழக்கம் போல அந்த ஓட்டலுக்கு வந்தார்கள் நந்தாவும் இளமதியும். நந்தாவுடன் அவள் சந்தோஷமாக இருக்க இருக்க அவள் இன்னும் அழகில் மெருகேறிக் கொண்டேயிருந்தாள். அவளின் காதலில் நந்தாவும் திளைத்துக் கொண்டிருந்தான். இருவரும் குதூகலமாக சிறு பிள்ளைகள் போல குதித்து விளையாடிக் கொண்டே வந்தார்கள் அது அவர்களது ஓட்டல் என்பதால் யார் அவர்களை கேள்வி கேட்பார்கள் மக்களும் அவர்களை பார்த்து கண்டுக் கொள்ளவில்லை அவர்கள் முதலில் யாரையுமே கண்டுக் கொள்ளவில்லை

  

அவர்கள் ஏதோ தனி உலகில் சஞ்சரிப்பது போல இருந்தார்கள், அதிலும் இளமதியோ நந்தாவின் கையை விடவில்லை, அவனது கையை

...
This story is now available on Chillzee KiMo.
...

ையாட்டுத்தனமாக நந்தாவுடன் இயல்பாக பழகுவது அவனுக்கு பிடிக்கவில்லை கோபத்துடன் துப்பறிவாளனிடம்

  

”ஏதாவது தகவல் கிடைச்சதா இளமதிதானே அனுஸ்ரீ” என கேட்க அதற்கு துப்பறிவாளனோ

  

2 comments

  • facepalm ragu seivathu sari illai.enna nadakkapoguthunnu paarppom.nice & cute epi sasi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.