Page 1 of 65
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 19 - சசிரேகா
வள்ளியிடம் அவளது தாய் அமுதாவோ திட்டிக் கொண்டிருந்தார்
”என்ன செஞ்சிருக்க தெரியுமா நீ தப்பு பண்ணிட்ட”
“நானா இல்லையேம்மா”
“என்ன இல்லை இப்ப எதுக்காக அந்த வாத்தியார் பொண்ணுக்கு நகையைக் கொடுத்த”
”அவளை வெறுப்பேத்ததான்”
”என்னடி உளர்ற”
”ஆமாம் அவள் என்னவோ தன்னை பேரழகின்னு நினைக்கறாள்ல, அவளை மட்டம் தட்டனும்னுதான் விருந்துக்கு கூட அவளை கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேன் ஆனா, அவளைப் பாருங்க என் பாட்டியையே அவள் இருந்த இடத்துக்கு வரவழைச்சிருக்கா அவள் சரியான கெட்டிக்காரிதான்மா“
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம் போட்டுக்கல அதனாலதான் கொடுத்தேன்“
”இப்ப உன் அண்ணன் கேட்டா என்ன சொல்வியாம்”
”அண்ணனுக்கு ஞாபகம் இருக்காதும்மா, எனக்கு நிறைய வாங்கித் தந்திருக்காரு,