Page 4 of 65
”சரி பாட்டியை ஏன் கூட்டிட்டுப் போன, நீயே இருந்து பரிமாற வேண்டியதுதானே“
”இல்லை தாத்தா அவளை வரவேணாம்னு சொன்னதால தன்னை அவமானப்படுத்திட்டதா நினைச்சிட்டா, அவளுக்கு தக்க மரியாதை தந்தாதான் விருந்து சாப்பிடுவேன்னு சொன்னா, நான் வந்து அம்மாவை கூப்பிட்டேன் ஆனா, அம்மா வரமாட்டேன்னு சொன்னாங்க சரின்னு பாட்டியை கூட்டிட்டுப் போனேன் தாத்தா, பாட்டியும் அவளுமா நிறைய பேசினாங
...
This story is now available on Chillzee KiMo.
...
யா முறை செய்து இருக்க, நல்ல விசயம்தான், அது இருக்கட்டும் நகை விசயத்துக்கு வருவோம் எதுக்காக நீ வாத்தியார் பொண்ணுக்கு நகை கொடுத்த”
”அவங்க விருந்துக்கு வரலைல்ல அதான்”