(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”என்ன விளையாடறியா அது எவ்ளோ மதிப்பான வளையல், அதை போய் விட்டுட்டு வந்திருக்க என்னாச்சி சொல்லு எங்க அந்த வளையல்” என கேட்க

  

”வளையல் மதிப்பானதுதான் அதை விட மதிப்பான இடத்திலதான் அது இருக்கு விடுங்களேன்”

  

”முடியாது ஒழுங்கா சொல்லு வளையல் எங்க” என கேட்க அவரோ பதில் சொல்லவில்லை

  

”போற இடத்தில எல்லாம் கொடுத்துட்டு வர்ற அளவுக்கு அது

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”எங்கன்னா என்ன சொல்றது” என இழுத்தாரே தவிர பதில் அளிக்கவில்லை

  

தாத்தாவோ குழம்பினார். சுந்தரனை பார்த்தார் அவனோ அவசரகதியில் சாப்பிடுவதைக் கண்டு அவனை உலுக்கினார்

  

4 comments

  • உண்மையிலேயே கதையின் ஹீரோ மலர் தான். சுந்தரன் உட்பட எல்லோரும் டம்மி பீசுகள்தான். ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை போலவே இருக்கு.<br />ஓவ்வொரு செவ்வாய் உங்கள் அப்டேட்ஸ் சரியாக வந்திருக்கிறது. இந்த முறை சிலநாட்கள் தவறினாலும் 65 பக்கம் +விதி வலியது கதையும் சேர்த்து அப்டேட்ஸ் குடுத்திட்டீங்க.
  • :dance: :dance: :dance: 65 pages wow :thnkx: :thnkx: :thnkx: for more pages sasi :D :grin: :clap: :clap: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.