Page 6 of 65
”என்ன தெரியாது உனக்கு மட்டுமே விளைச்சல் பணத்தில நகை வாங்கித் தருவேன் வேற யாருக்கும் நான் இதுமாதிரி செய்ததில்லை தெரியும்ல”
”அதுக்கில்லைண்ணா பாட்டி இருந்திருந்தாலும் இப்படிதானே செய்வாங்க இல்லை பாட்டி” என பாட்டியை இழுக்க அவரோ
”இதுல ஏண்டி என்னை இழுக்கற, ஆளை விடு நீயாச்சி உன் அண்ணனாச்சி” என சொல்லிவிட வள்ளிக்கு அச்சம் வந்தது ஆனாலு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நீ செய்யும்போது அது தப்புன்னு உணரலையா” என கேட்க அவளோ தலைகுனிந்தாள்
”இனி நான் உனக்கு நகையே வாங்கித் தர மாட்டேன் என்னை நீ அவமானப்படுத்திட்ட வள்ளி“