(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”அப்ப போ, போய் வளையலோட வா“

  

”என்னது நானா அவள் தரமாட்டாள் தாத்தா”

  

”அதெல்லாம் எனக்குத் தெரியாது வளையலுக்கு ஈடா அவள் தலைமுதல் கால் வரைக்கும் நீ நகையா போட்டு அலங்கரிச்சிவிட்டே அந்த பரம்பரை வளையலை கொண்டா போ” என விரட்ட சுந்தரன் யோசித்தான்

  

”போச்சி பாட்டியே இறங்கி வந்துட்டாங்க இந்த தாத்தா எதுக்கு இப்படி வீம்பு பிடி

...
This story is now available on Chillzee KiMo.
...

செல்வதைக் கண்டு திகைத்து அவர்களை பின்தொடர்ந்து சென்றவர், அவர்கள் பேசுவதை ஒளிந்து நின்று கேட்கலானார்.

  

இதில் பாட்டியோ மொட்டை மாடியில் காய வைத்திருந்த வத்தலை எடுக்க வேறு பக்கம்

4 comments

  • உண்மையிலேயே கதையின் ஹீரோ மலர் தான். சுந்தரன் உட்பட எல்லோரும் டம்மி பீசுகள்தான். ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை போலவே இருக்கு.<br />ஓவ்வொரு செவ்வாய் உங்கள் அப்டேட்ஸ் சரியாக வந்திருக்கிறது. இந்த முறை சிலநாட்கள் தவறினாலும் 65 பக்கம் +விதி வலியது கதையும் சேர்த்து அப்டேட்ஸ் குடுத்திட்டீங்க.
  • :dance: :dance: :dance: 65 pages wow :thnkx: :thnkx: :thnkx: for more pages sasi :D :grin: :clap: :clap: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.