Page 10 of 65
”அப்ப போ, போய் வளையலோட வா“
”என்னது நானா அவள் தரமாட்டாள் தாத்தா”
”அதெல்லாம் எனக்குத் தெரியாது வளையலுக்கு ஈடா அவள் தலைமுதல் கால் வரைக்கும் நீ நகையா போட்டு அலங்கரிச்சிவிட்டே அந்த பரம்பரை வளையலை கொண்டா போ” என விரட்ட சுந்தரன் யோசித்தான்
”போச்சி பாட்டியே இறங்கி வந்துட்டாங்க இந்த தாத்தா எதுக்கு இப்படி வீம்பு பிடி
...
This story is now available on Chillzee KiMo.
...
செல்வதைக் கண்டு திகைத்து அவர்களை பின்தொடர்ந்து சென்றவர், அவர்கள் பேசுவதை ஒளிந்து நின்று கேட்கலானார்.
இதில் பாட்டியோ மொட்டை மாடியில் காய வைத்திருந்த வத்தலை எடுக்க வேறு பக்கம்