(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

பேசாம கண்டபடி உளறி வைக்கற, என் நண்பன் தப்பு செய்றவன் கிடையாது பார்த்து பேசு” என கோபித்துக் கொள்ள அதற்கு கணக்குபிள்ளையோ

  

”ஐயா சுயநினைவில இல்லாதப்ப செஞ்சாலும் தப்பு தப்புதானேய்யா“

  

”என்னதான் சொல்ல வர்ற நீ தெளிவா சொல்லு” என சின்னப்பன் பொறுக்க முடியாமல் கேட்க அதற்கு கணக்குப்பிள்ளையும் மலர் மற்றும் மெய்யப்பன் பேசிக்கொண்டதை அப்படியே சொல்லி வைக

...
This story is now available on Chillzee KiMo.
...

ீ அந்த பொண்ணை விரும்பறியான்னு ஆனா, அவன் பதில் சொல்லலை ஏன் சொல்லலை, ஏன்னா அவன் அவளை விரும்பலை, தான் செய்த தப்பை சரியாக்க முயற்சி செய்றான். உண்மையில அவனுக்கு எதுவும் நினைவில இல்லை போல”

  

4 comments

  • உண்மையிலேயே கதையின் ஹீரோ மலர் தான். சுந்தரன் உட்பட எல்லோரும் டம்மி பீசுகள்தான். ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை போலவே இருக்கு.<br />ஓவ்வொரு செவ்வாய் உங்கள் அப்டேட்ஸ் சரியாக வந்திருக்கிறது. இந்த முறை சிலநாட்கள் தவறினாலும் 65 பக்கம் +விதி வலியது கதையும் சேர்த்து அப்டேட்ஸ் குடுத்திட்டீங்க.
  • :dance: :dance: :dance: 65 pages wow :thnkx: :thnkx: :thnkx: for more pages sasi :D :grin: :clap: :clap: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.