Page 9 of 65
”சுந்தரா உண்மையை சொல்லு பாட்டியோட வளையல் எங்க“
”அது வந்து தாத்தா, இங்க வள்ளி எப்படி நகையை வாத்தியார் பொண்ணுக்காக தந்தாளோ, அதே போல அங்க பாட்டி வாத்தியார் பொண்ணுக்கு விருந்து பரிமாறிட்டு வளையலை கொடுத்துட்டு வந்தாங்க தாத்தா” என்றான் அவ்வளவுதான் தாத்தாவிற்கு இருப்பு கொள்ளவில்லை
”அது எப்படி தர்றது, இது தப்பாச்சே முடியாது நான் ஒத்துக்க மாட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப இருக்கறவங்களால முடியாது, அது சுத்த தங்கம், நிலத்தில இருந்து வெட்டி எடுத்த முதல் தங்கத்தில செய்தது எத்தனை தலைமுறைகளை பார்த்தது தெரியுமா”
”எனக்கு இதெல்லாம் தெரியாது தாத்தா”